பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் மரணத்தை சீன மக்கள் கொண்டாடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே இருந்தார். இவர் கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,ஜப்பான் நாட்டின் கடல்சார் படையின் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவர் துப்பாக்கியால் அபேவை சுட்டு கொலை செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக யமகாமியை பிடித்தனர். இந்நிலையில் அபேவின் படுகொலைக்கு சீனா உட்பட உலக நாடுகள் […]
