ஜப்பான் நாட்டில் வடகொரியா அத்துமீறி நடத்திய ஏவுகணை சோதனையே எதிர்த்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றது. அதனால் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தங்கையும் அமெரிக்காவுக்கு எதிரான கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் . இந்நிலையில் வடகொரியா, ஜப்பான் கடலில் தொலைதூரப் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அதனால் […]
