டெல்டா வைரசை விட பிஏ 2 வகை ஓமிக்ரான் தொற்று மிகவும் வீரியமானது என்று வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஜப்பானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் ஜப்பான் ஆய்வாளர்கள் வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட […]
