Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜன்னல் சிலாப்பில் சிக்கி தவித்த நாய்…. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் டி.என்.பாளையம் இருக்கிறது. இங்கு உள்ள பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பிலுள்ள மாடிப்படி வழியாக தெரு நாய் ஒன்று நேற்று சென்றுள்ளது. இதையடுத்து 2வது மாடிக்கு சென்ற அந்த நாய் அங்குள்ள ஜன்னல் சிலாப்பில் இறங்கி இருக்கிறது. அதன்பின் மீண்டும் அந்த நாயால் மாடிக்கு ஏறவும் முடியாமல், சிலாப்பில் இருந்து கீழே இறங்கவும் முடியாமல் சிக்கி தவித்தது. இதனால் சிலாப்பில் அங்கும் இங்குமாக அந்த நாய் […]

Categories

Tech |