மும்பை மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதினோராவது தளத்தில் குடையோடு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனுடைய குடும்பத்தினர் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் உள்ள 11வது தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து குடையுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக 11வது தளத்திலிருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளர். இதனையடுத்து […]
