Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு ரூ.10000 வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. உடனே இந்த அக்கவுண்ட் தொடங்குங்க…. ரூ.2 லட்சம் வரை இலவச விபத்து காப்பீடு….!!!!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் அனைவரையும் வங்கி சேவைகள் கொண்டுவரும் நோக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் ஜன்தன் கணக்கு தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவிகள் நேரடியாக வரவு வைக்கின்றன. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் கூட இந்த கணக்கு தொடங்கலாம். இந்த கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி செலுத்தப்படும். […]

Categories

Tech |