மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துவதற்காக “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தோடு ஜன்தன் கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகிய மூன்றின் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களின் பயன்கள் செலுத்தப்படுகிறது. ஆதார், மொபைல் எண்கள், ஜந்தன் கணக்கு வாயிலாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் மிக […]
