இன்றைய நவீன காலகட்டத்தில் பலவிதமான நவீன கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதேபோல சாக்கடை களையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்வதற்கும் நவீன கருவிகள் வந்த நிலையிலும் அற்ப பணத்துக்காக மனிதர்களே அள்ளும் நிலை தற்போது நீடித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை வெட்கக்கேடான செயல். இந்த முறையை முற்றிலுமாக ஒழிப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல அனைத்து குடிமக்களின் கடமை […]
