ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ஜெயதேவ் நகரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ஜனாதிபதி முர்மு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி என்பது அதிகாரம் அளிக்கும் கருவி என்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சம் இன்றி கல்வி […]
