ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை 3.30 மணி அளவில் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அதன் பிறகு புவனேஷ்வர் நகரில் அமைந்துள்ள எட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். ஜனாதிபதியின் பயணத்தில் அதிக அளவிலான பாதுகாப்பு வாகனங்கள் இயக்கப்படும் என்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புவனேஸ்வர் […]
