சுவிஸ் ஜனாதிபதி அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் அதிபர் கை பார்மெலின் அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே அதிகாரிகள் பலரும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசும் நடவடிக்கைகளை எடுப்பதில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஜனாதிபதி கை பார்மெலின் மாநில […]
