கஜகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. கஜகஸ்தான் நாட்டில் மக்கள் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டின் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டு தள்ள உத்தரவிட்டு கலவரத்தை ஒடுக்குவதற்கான […]
