மூத்த குடிமக்களுக்கு பத்திரபதிவுவில் முன்னுரிமை அளிக்கும் உரிமை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது . தமிழகத்தில் தற்போது” ஸ்டார் 2.0″ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டோக்கன் வரிசையில் பத்திரப்பதிவு நடக்கின்றது. இதில் சில நேரங்களில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்க […]
