கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகப் பரவும் ஒமிக்ரான் நோயை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு போட்டுள்ளது. அந்த வகையில் உயர்ந்து வரும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு கர்நாடக மாநிலத்தில் அடுத்து பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில உள்துறை […]
