பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்திய உள்ள நிலையில் அவர்கள் விடுதலை ஆவதற்கான தேதியை தற்போது […]
