தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான 2 புயல்களால் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை […]
