கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசு இன்று முதல் ஜனவரி 19-ம் தேதி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் ஜனவரி 10-ஆம் தேதி காலை 5 மணி வரை இந்த வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் […]
