பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிதன்ராம் மஞ்சி பேசியபோது, நான் ராமரை நம்பவில்லை. ராமர் கடவுளே இல்லை. துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் […]
