ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக அரசை அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக அரசை முழுவதுமாக அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது. இந்த புதிய அரசை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் நிதியை நிறுத்தியதோடு வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள […]
