இரண்டு மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்தபடி உலக சாதனைக்காக, நடந்து சென்ற குமரி இரும்பு மனிதருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் என்பவர் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். இவர் 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் இழுத்து உலக சாதனை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சோழன் புக் ஆஃ ரெக்கார்டு என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிளை தனது […]
