வால்பாறை பகுதியில் கடந்த 15 தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள நீரோடிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சோலையார் அணை நிரம்பி கடந்த 28 தினங்களாக தனது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் காணப்படுகின்றது. இந்த சூழலில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக வால்பாறை பகுதியில் இருக்கும் […]
