Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது முதல்முறையா.! பவுலர்களை கண்டு ஏன் பயப்படுறீங்க ராகுல், ரோஹித்…. துவக்க பேட்டர்களை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20-யில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும்…. ஏன் தெரியுமா?….. அக்தர் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்.!!

முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலிக்கு சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்து ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பையில் கடந்த 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டம்  உலகளவில் கவனத்தை பெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா பந்துவீச, 160 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்.. இதையடுத்து இந்தியா இலக்கை துரத்தி ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன டீம் இது…. “பாகிஸ்தான் வெளிய போயிரும்”….. எனக்கு பயமா இருக்கு…. விளாசிய முன்னாள் பாக் வீரர்..!!

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு குறித்து அந்நாட்டின் தேர்வுக் குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அடுத்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாபர் அசாம் அணிக்கு தலைமை தாங்குவார் என்றும், அவருக்கு துணை தலைவராக ஷதாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மோசமா ஆடல…. ஆனால் இந்தியாவுக்கு எச்சரிக்கை…. சோயப் அக்தர் கருத்து….. ஆமா கரெக்டு தான்..!!

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக்கோப்பையில் இருந்து வெளியேறும் இந்தியாவுக்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை மணி என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறிவிட்டது.. இதனால் இந்திய ரசிகர்கள் கேப்டன் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது ஒரு போட்டியா….. “2 டீமும் ஜெயிக்கவா ஆடுனீங்க”…. வம்பிழுக்கும் முன்னாள் பாக் வீரர்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 உலகக் கோப்பையில் தோனி” பிரதமர் மோடி கோரிக்கை வைக்கணும்…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பிரதமர் மோடி டி20 உலக கோப்பையில் விளையாடுமாறு தோனிக்கு கோரிக்கை வைக்கலாம் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. T-20 உலக கோப்பை ஆண்டுக்கு  ஒத்திவைக்கப்பட்டதால் தோனி தனது ஓய்வு முடிவை விரைவாக அறிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங் முதுகெலும்பை உடைத்தேன்…. நினைவுகளை பகிர்ந்த அக்தர்….!!

தனது அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங்கின் முதுகெலும்பை உடைத்ததாக அக்தர் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எப்போதும் அன்பும் விருப்பமான உறவை கொடுப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர். அவரைப்போலவே நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும். அக்தர் விளையாடும் நாட்களில் எப்பொழுதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். அவருடன் ஹர்பஜன் மற்றும் சேவாக் போன்றோர் மேற்கொண்ட வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொண்டிருப்பர். அத்தர் ஓய்வுக்கு பின்னர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக பணியாற்றினார் மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1.71 கோடிக்கு ஒப்பந்தம்… கார்கில் போர் நடந்ததால் நிராகரிப்பு… முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்…!!

1999ம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான்க்கு இடையே நடந்த கார்கில் போர் குறித்த சர்ச்சைக் கருத்தை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பதிவுசெய்துள்ளார்.  பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்(44). இவர் வீசிய  பந்துகளை கண்டு பயந்த காலம் மாறிபோய், தற்போது இவர் என்ன சர்ச்சை கருத்தை பதிவிடப்போகிறார் என்ற பயம் அனைவரின் மனதிலும் இருந்து வருகிறது. இவர் 1999ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போர் பற்றி சர்ச்சைக் கருத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி தான் முக்கியம்…. உலக கோப்பை என்னவானால் என்ன…? பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் விமர்சனம்….!!

ஐபிஎல் போட்டி நடத்துவதற்காக  டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.     ஐபிஎல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த நிலையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக    இப்போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |