Categories
உலக செய்திகள்

ஐ.நா. அதிகாரியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்…. பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்….!!

சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் ஐ.நா. அதிகாரியை குறி வைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவின் தலைநகரான மொகதீசுவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ஐ.நா. அதிகாரி பயணித்த காரின் மீது மோதி வெடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் 7 பேர் உட்பட 23 பேர் […]

Categories
உலக செய்திகள்

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர்… லட்சக்கணக்கான மக்கள் தவிப்பு… ஐ.நா. மனிதநேய அமைப்பு பரபரப்பு தகவல்..!!

ஐ.நா. மனித நேய அமைப்பு சமீபத்தில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 14 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஒரு லட்சத்து ஆயிரத்து 300 பேர் வேறு […]

Categories

Tech |