Categories
உலக செய்திகள்

சோமாலிய இராணுவத்தினரின் அதிரடி… சுட்டுக்கொல்லப்பட்ட அல்ஷபாப் இயக்கத் தலைவர்…!!!

சோமாலியா நாட்டில் இயங்கும் முக்கிய தீவிரவாத இயக்கமான அல்ஷபாப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அல்ஷபாப் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீவிரவாத அமைப்பினர் சர்வதேச நாடுகள் அங்கீகரித்த சோமாலிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயன்று வருகிறார்கள். இதற்காக ராணுவம் மற்றும் மக்களை நோக்கி அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அல்ஷபாப் இயக்கத்தினுடைய முக்கிய தலைவராக இருக்கும் அப்துல்லா […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் குண்டு வெடிப்பு….. மந்திரி உள்ளிட்ட 14 பேர் பலி….. பயங்கர சம்பவம்….!!!!

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்விக்க முயற்சித்து வருகிறது. இதனால் அரசு படைகள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அடிக்கடி வன்முறை தாக்குதலை அரங்கேற்று வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ஹிர்ஷபெல்லி மாகாணம் ஜவ்ஹர் நகரில் உள்ள தனியார் ஓட்டல் […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதி…. உலக நாடுகள் உதவ முன்வருமா?….!!!!

உலக நாடுகளில் உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகுந்த வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூழலில், நாட்டு மக்கள் மிகுந்த உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கி உள்ளனர். மேலும் பிற காரணங்களாலும், அந்நாட்டு மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜி7 நாடுகள் பங்கேற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று […]

Categories
உலக செய்திகள்

சோமாலியா: மீண்டும் படைகளை அனுப்ப போறோம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சோமாலியாவில் அல் கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல்-அஷபாப் பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒழிக்கக்கூடிய நடவடிக்கையில் சோமாலிய அரசாங்கத்துடன் சேர்ந்து அமெரிக்கா செயல்பட்டது. இதற்கென சோமாலியாவில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையில் சென்ற வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிராம்ப் சோமாலியாவிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சோமாலியாவிற்கு மீண்டுமாக படைகளை அனுப்புவதற்கு அமெரிக்க அதிபரான ஜோபைடன் உத்தரவு […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பயங்கரம்…. கண்ணிவெடி தாக்குதல் நடத்திய அல்-ஷபாப் அமைப்பு… 10 வீரர்கள் பலி…!!!

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டின் ஷாபெல் பகுதியில் இருக்கும் ஜவுகர் மாவட்டத்தில் ஒரு ராணுவ வாகனம் பலாட் மாவட்டத்தை நோக்கி சென்றது. அந்த சமயத்தில் திடீரென்று கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வாகனத்தில் இருந்த வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அல் ஷபாப் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு ரஷ்ய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அல் ஷபாப் இயக்கம், அல்கொய்தா […]

Categories
உலக செய்திகள்

“குறிவைக்கப்பட்ட காவல் நிலையங்கள்”…. பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. சோமாலியாவில் பரபரப்பு….!!!

காவல் நிலையங்களை குறிவைத்து அல் ஷபாப்  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சோமாலியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெற இருக்கிறது. இதனால் காவல் நிலையங்களை குறிவைத்து அல் ஷபாப்  பயங்கரவாதிகள் அடிகடி  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு தலைநகர் மொகதிசுவின்  ஐந்து வெவ்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 2 […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின் அட்டகாசம்”…. உயிரிழந்த ஒட்டக வியாபாரிகள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!….!!!

 ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியா நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்கங்கே புதைத்து வைத்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணிவெடியில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகள் சுட்டு கொலை”…. அதிரடி காட்டிய பிரபல நாட்டு ராணுவம்….!!!

ராணுவ வீரர்கள் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை சுட்டு கொன்றுள்ளனர். அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல்-ஷபாப் என்ற பயங்கரவாதிகள் சோமாலியாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ராணுவம் தீவிரமாக போராடி வருகின்றது. இதனை தொடர்ந்து சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜூப்பாலாந்து மாகாணத்தில் உள்ள நான்கு வெவ்வேறு கிராமங்களில் அமைந்துள்ள  […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… கண்ணிவெடியில் சிக்கிய பேருந்து…. சோமாலியாவில் பயங்கரம்…!!!

சோமாலியா நாட்டில் கண்ணிவெடி குண்டில் பேருந்து மாட்டி 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரத்திற்கு பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜுபாலேண்ட் என்ற மாகாணத்தில் அரச படையினருக்கும், அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு சண்டை  நடந்திருக்கிறது. இந்நிலையில், அந்த பேருந்தானது கண்ணிவெடியில் மாட்டியது. இதனால், பதறிய பயணிகள் மரண ஓலமிட்டனர். இக்கொடூர சம்பவத்தில் 10 பயணிகள் பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

“அதிபருடன் கருத்து வேறுபாடு”…. சோமாலிய பிரதமர் பதவி நீக்கம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோமாலியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ஆம் வருடம் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் முகமது பர்மாஜோ அதிபராக இருந்து வருகிறார். இவரின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 வருடங்களுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார். இவ்விவகாரத்தில் அவருக்கும் பிரதமரான முகமது உசேன் ரோபலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு நிலைமையா?…. குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 35 பேருக்கு…. சோமாலியாவில் சோக சம்பவம்….!!!

சோமாலியாவில் பருவமழை சரியாக செய்யாத காரணத்தினால் ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35,00,000 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்ற ஆண்டு சோமாலியாவில் பருவமழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவுவதால் சோமாலிய மக்கள் தொகையில் 30% பேருக்கு அன்றாட உணவு கூட அடுத்த ஆண்டு மே மாதத்தில் கிடைப்பது சந்தேகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய சோமாலியா அரசு உலக […]

Categories
Uncategorized

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்…. 5 பேர் பலி…. 23 பேர் படுகாயம்….!!

  சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அமைப்பு அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் அரசு படைகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் பலர் பலியாகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது சோமாலியாவின் […]

Categories
உலக செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. 20 பேர் பலி…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

சோமாலியாவில் இரு அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தேசிய ராணுவ படையின் ஆதரவு பெற்ற கால்முடக் மாநில படை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்முடக் படைகள் மற்றும் இஸ்லாமிய குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலில் ஈடுபட்ட 20 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலின் போது 40-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

அதிரடி வேட்டையில் ராணுவம்…. சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள்…. தகவல் தெரிவித்த ஊடகப் பிரிவு அதிகாரி….!!

சோமாலியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோமாலியா நாட்டில் அல் ஷபாப்  தீவிரவாதிகள் வீதியோரம் வெடிகுண்டுகளை வைத்து அடிக்கடி வன்முறை சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சோமாலியா நாட்டின் தேசிய ராணுவ படையினர் அதிரடி வேட்டையில் இறங்கி அல் ஷபாப்  தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆதிக்கம் செலுத்தும் பயங்கரவாத அமைப்பு…. அதிரடி நடவடிக்கையில் சோமாலியா ராணுவம்…. தகர்க்கப்பட்ட பதுங்குகுழிகள்….!!

அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவில் ஜனாலே என்ற பகுதியானது லோயர் ஷாபெல்லேவிற்கு தெற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் பஸ்லே மற்றும் புலோ-அலூண்டி கிராமங்களில் பாதுகாப்பு குழுவினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையினால் அங்கிருந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகளின் […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் வாகன வெடிகுண்டு தாக்குதல்.. இராணுவ வீரர் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

சோமாலிய நாட்டில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சோமாலிய நாட்டின் தலைநகரான Mogadishu-ல் இருக்கும் ஜனாதிபதி மாளிகையின் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியே சென்ற ஒரு வாகனத்தை, காவல் துறையினர் சோதனை செய்தபோது, அந்த வாகன ஓட்டுனர் திடீரென்று வெடிகுண்டை வெடிக்க வைத்தார். இதில், ஒரு ராணுவ வீரர் அவருடைய தாய் மற்றும் குழந்தைகள் இருவர் உட்பட எட்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட திரையரங்குகள்…. 30 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு…. மகிழ்ச்சியில் சோமாலியா மக்கள்…!!

30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் கண்டுகளித்த இரு குரும்படத்தால் சோமாலிய மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சோமாலியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரில் திரையரங்குகள் தற்கொலைப்படைத் தளங்களாக மாறியதால் அவைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கள் திறக்கப்பட்டுள்ளன. சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவின் நேஷனல் திரையரங்கில் பலத்த பாதுகாப்புகளுடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 750 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் […]

Categories
உலக செய்திகள்

புதைத்து வைத்த கண்ணி வெடி…. படுகாயமடைந்த 5 பேர்…. பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு….!!

கண்ணிவெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் ஹிரன் பகுதியில் உள்ள புலாபுர்தே என்ற நகரில் விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அல்-சபாப் பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து நில கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வெடிகள் வெடித்துள்ளன. இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

அரசியல் நெருக்கடியில் பிரபல நாடு…. ஆலோசனையில் பாதுகாப்பு கவுன்சில்…. தலைமை ஏற்ற ஐ.நாவின் சிறப்பு தூதர்….!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் சோமாலியா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் அங்கு தேர்தல்கள் தாமதமாகிறது. மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவில் அரசியலின் ஸ்திரத்தன்மை சீர்குலைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சோமாலியாவில் மோசமான அரசியல் குறித்து ஆலோசனை நடத்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர அவசரமாக கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் ஐ.நாவின் […]

Categories
உலக செய்திகள்

போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்கள்…. திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரத்தில் இருக்கும் மைதானத்தில் நடைபெறும் கிளப் போட்டியில் பங்கேற்பதற்காக கால்பந்து வீரர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து தீடிரென்று அந்த பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  நான்கு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும்  பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து சோமாலியா […]

Categories
உலக செய்திகள்

தொடர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்…. குறி வைத்த ராணுவம்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த இராணுவத்தளபதி….!!

அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த 15 தீவிரவாதிகளை சோமாலிய நாட்டு இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். சோமாலியாவில் அல் சபாப் இயக்க தீவிரவாதிகள் அங்குள்ள பல கிராம பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் கண்ணிவெடிகளை  மண்ணில் புதைத்து வைத்தும் தாக்குகின்றனர். இதனால் சோமாலியா நாட்டு ராணுவம் அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை சில மாதங்களாகவே தேடி வருகின்றனர். இந்நிலையில் சோமாலியாவில் மடபான் மாவட்டத்திலுள்ள மதூய் கிராமப்பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் பயங்கரம்… ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் மரணம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சோமாலியாவில் அரசுக்கும், அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் மத்திய சோமாலியாவின் விசில் நகரில் கார் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ராணுவ வீரர்கள் 2 பேர் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென சுற்றிவளைத்த பயங்கரவாதிகள்… ராணுவ வீரர்களின் அதிரடி செயல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் காவல்துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் உள்ள டைன்சூர் நகரில் அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது […]

Categories
உலக செய்திகள்

இராணுவ பயிற்சி மையத்தில் தற்கொலை தாக்குதல்.. 15 பேர் உயிரிழந்த சோகம்..!!

சோமாலியாவின் ராணுவ பயிற்சி மையத்தில் திடீரென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தலைநகர் மொகடிஷூவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு பயிற்சி மேற்கொள்பவரை போல் ஒரு தீவிரவாதி நுழைந்திருக்கிறார். அந்த நபர் வெடிகுண்டை தன் உடலில் மறைத்து கொண்டு வந்து, திடீரென்று தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20க்கும் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மெதீனா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று […]

Categories
தேசிய செய்திகள்

சோமாலியாவில் சிக்கியுள்ள 33 இந்தியர்களை மீட்க நடவடிக்கை…!!

சோமாலியாவில் சிக்கி உள்ள 33 இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள் உள்பட 33 இந்தியர்கள் 10 மாதங்களுக்கு முன்பு சோமாலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அவர்களை முதல் இரண்டு மாதங்கள் அந்த நிறுவனம் நன்றாக நடத்தியது. ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் மிகவும் மோசமாக நடத்தியதுடன் பழைய கைதிகளாக சிறை பிடித்து […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சோமாலியாவில் நட்சத்திர ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் காவல் துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |