Categories
தேசிய செய்திகள்

சோபியானில் என்கவுண்டர்… ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை… தேடுதல் பணியில் ராணுவம்…!!!

சோபியான் பகுதியில் பயங்கரவாதிக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் ஷிர்மல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் சூகோவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு நாள்களில் சோபியனில் நடைபெற்ற மூன்றாவது என்கவுண்டர் இதுவாகும். கடந்த ஜூன் 7ம் தேதி சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சோபியானில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

காஷ்மீர் எல்லையான சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் எல்லையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று காலை முதல் அந்த மாவட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் நடத்தி வந்தனர். அப்போது, ரெபன் பகுதியில் […]

Categories

Tech |