கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவை தேர்ந்தெடுப்பதற்கு கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 என்று எம்பிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. அதில் கட்சியின் பொதுச் செயலாளரும் சோனியாவின் மகளுமான பிரியங்காவை போட்டியின்றி தேர்வு […]
