Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி…. “தீவிர கண்காணிப்பில் கால்நடைத்துறையினர்”…!!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடை துறையினர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே ஒன்பதாறு சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. மேலும் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்… மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… 3 வாலிபர்கள் கைது…!!!!

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு சுழற்சி முறையில் ஈடுபடும் போலீசார் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோட்டிற்கு வரும் வாகனங்களை சோதனை செய்வது வழக்கமாகும். இந்த சூழலில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் சோதனை சாவடி […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!”… தலீபான்கள் வெறிச்செயல்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சோதனையின் போது நிற்காமல் சென்ற பெண் மருத்துவரை தலிபான்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்களது ஆட்சி கொடூரமாக மாறிவருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாவட்டத்தில் தலிபான்கள் சோதனைச்சாவடி ஒன்றை அமைத்து, அந்த பாதை வழியே சென்ற வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அப்போது, சமீபத்தில் திருமணமான 33 வயது பெண் மருத்துவர் அந்த வழியாக சென்றபோது, தலீபான்களின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாழை தாருக்கு நடுவே மறைத்து… கேரளாவிற்கு கடத்தி சென்ற டிரைவர்… சோதனை சாவடியில் வைத்து கைது…!!

தேனி மாவட்டம் குமுளியில் கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி சென்ற வேன் டிரைவரை போலீசாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கு காலத்திலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தேனியில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளியில் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற சரக்குவேனை குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஊரடங்கின் போது சுற்றினால்…? இப்படி தான் பண்ணனும்…. நடைபெறும் தீவிர கண்காணிப்பு பணி….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக தமிழக- ஆந்திர மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என 55 இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிவதால் அவர்களை காவல்துறையினர் நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றித்திரிந்த வாலிபர்கள்…. நடைபெறும் கண்காணிப்பு பணி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருவாரூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விக்கிரபாண்டியம், கோட்டூர், திருக்களார், களப்பால், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை போன்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறைக்கு போகவும் வாய்ப்பிருக்கு… இதனை மீறாதீர்கள்… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், காவல்துறையினர் 1,000 பேர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா எல்லைப் பகுதிகள் 14 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு  காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று  14 வாகனங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது இல்லைன்னா வரக்கூடாது… நடைபெறும் தீவிர சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

திருவாரூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்து பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி  இ -பாஸ் சான்றிதழை வைத்திருக்கின்றனரா என்று விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மீறி வெளியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் அலட்சியம்… பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

ஊரடங்கை மீறி  வெளியில் சுற்றித் திரிந்த 383 பேர் மீது வழக்கு பதிந்து, 86 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யப்பட்ட விவரம்.. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்… காவல்துறையினரின் கண்காணிப்பு பணி…

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்ட் சுகுணாசிங் என்பவர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதோட மதிப்பு மொத்தம் 1 கோடி…. அடித்து பிடித்து ஓடிய டிரைவர்…. ஆந்திராவில் இருந்து 2 டன் கடத்தல்….!!

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் தமிழக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இச்சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து செம்மர கட்டைகளை தமிழகத்திற்கு லாரி மூலம் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று தமிழக எல்லைக்குள் விரைவாக நுழைந்து சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காவல்துறையினர்கள் லாரியை பிடிக்க மோட்டார் […]

Categories
மாநில செய்திகள்

காலை முதல்…. சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை…. சிக்கிய லட்சக்கணக்கான பணம்…!!

சோதனைசாவட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பரிம்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட்டுக்கட்டாக பணம் மட்டுமல்லாமல் காய்கறிகள் உட்பட லஞ்சமாக பெறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள […]

Categories

Tech |