ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசி மருந்து சாதகமான ஆய்வகம் முடிவுகளை அளித்து வருவதை அடுத்து அந்த மரத்தின்மீது உலக அளவில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரோ ஜெனிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு கட்ட சோதனையில் திருப்திகரமான முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் அந்த தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மூன்றாவது கட்டமாக மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு சோதனை இடப்படுகிறது. […]
