திருவாரூர் மாவட்டத்தில் தங்கை காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த சகோதரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள அம்மையப்பனை அருகில் உள்ள இலங்குடியில் ஜெயராஜ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது தங்கை சில தினங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் தங்கை ஓடிப்போன துக்கத்தில் செய்ராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மனவுளைச்சலில் இருந்து மீள முடியாமல் ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
