Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. கிணற்றில் கிடந்த பிணம்…. கதறி அழுத பெற்றோர்….!!

விளையாட சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு விஷ்வா(12) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளியை முடித்து வந்த விஷ்வா விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து மறுநாள் கலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாட்டிலில் இருந்த பூச்சி மருந்து…. மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறி அழும் பெற்றோர்…..!!

குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள வட்டானம் உப்பூரணி பகுதியில் வசித்து வரும் அங்குசாமி என்பவருக்கு கவின்(14) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கவின் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது, தாகம் எடுத்ததால் வீட்டில் குளிர்பான பாட்டில் இருந்ததை குடித்ததாக கூறினார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கார் டிரைவர் கைது….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் செங்கமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது பாட்டியுடன் மங்களபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மிட்டாய் சாப்பிட்ட குழந்தை… தொண்டையில் சிக்கியதால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சூயிங்கம் தொண்டையில் போய் சிக்கி 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியில் இளவரசன் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் உஷாரிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று உஷாரிகா சூயிங்கம் மிட்டாய் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் ஏறிய சிறுவன்… மின்சார கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரத்தில் ஏறியபோது மின்சார கம்பி உரசி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள கீழபூசணூத்து பகுதியில் சின்னப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்பாண்டியன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்பாண்டியன் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் ஆடுகளுக்கு தழைகளை பறிப்பதற்காக ஏற்றியுள்ளார். அப்போது மரத்தின் அருகே இருந்த மின்கம்பி எதிர்ப்பாராத விதமாக அருண்பாண்டியன் மீது உரசியுள்ளது. இதில் மரத்தில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவன்… ஏரியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு மதுமதி என்ற மனைவியும் பிரதீஷ் மற்றும் மதுமிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீஷ் கொசவம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பிரதீஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த சிறுமி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காந்திபுரம் சாலை பகுதியில் வைஷ்ணவி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைஷ்னடி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகள் பெற்றும் குணமடையவில்லை. இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எதுவுமே சொல்லாம போய்ட்டான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக சிறுவன் பலி…!!

தேனி மாவட்டத்தில் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராஜகோபாலன்பட்டியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய 2வது மகன் பழனிக்குமார்(18) 12ஆம் வகுப்பு முடிந்த நிலையில் கல்லூரில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் அவரது மகனை கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை மடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கருத்தமலைப்பட்டியில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருடைய 1½ வயது குழந்தை யோகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் பெற்றோருடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் யோகேஸ்வரன் படிக்கட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து கீழே விழுந்துள்ளார். அப்போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவரும் குழந்தை மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்றுவலி தாங்க முடியாததால்… இளம்பெண் எடுத்த முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பூதிப்புரத்தை கிராமத்தில் வைரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் நிகாரிகா(19) தற்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகாரிகா சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories

Tech |