Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!!!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏகாதசியை  முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சில விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்வதற்கு தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்…. வைகுண்ட ஏகாதசி…. சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஒரு தனித்துவம் மிக்கது. ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ஆம் தேதி முதல் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் […]

Categories
ஆன்மிகம் திருச்சி மாவட்ட செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… சொர்க்கவாசல் திறப்பு… அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…!!!

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கியது. அடுத்தநாள் முதல், பகல் பத்து உற்சவம் நடந்தது. பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நேற்று பெருமாள் காட்சி அளித்தார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சொர்க்கவாசல் திறப்பு… திருப்பதியில் 10 நாட்கள் அனுமதி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனத்திற்கு பத்து நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி நேற்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in […]

Categories

Tech |