Categories
மாநில செய்திகள்

வரும் 24ம் தேதி வரை தடை நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகள், பொது மக்களுக்கு தடை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் பழங்குடி இன மக்கள் வசித்து வரும் அகஸ்தியர் காணி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்நிலையில் பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து கரையாறு அணை வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்துள்ளதால் கடந்த 12ஆம் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கின. அதனால் இந்த சாலை பணிகள் 20ஆம் தேதி வரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பங்குனி மாத திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையிலிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பாக பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாரிலிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோயிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு அக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே கோவிலில் இருக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு நறுமண பொருட்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு […]

Categories

Tech |