சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் தங்கள் சொத்து விவரத்தை ஒருங்கிணைத்து வைத்துக்கொள்ள எதுவாக சொத்து விவர அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரயுள்ளது. பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காணொளியில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் இணையதள முகவரி […]
