மாமனார் தனது மகனுடன் இணைந்து மருமகனை மண்வெட்டியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் செல்வராஜ், மற்றும் ராஜேந்திரன் என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த 9ஆம் தேதியன்று கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த செல்வராஜின் மருமகன் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரையும் தடுத்து […]
