சொத்துப் பிரச்சினை காரணமாக வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் ஓசூர் அருகே எழுவபள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் வயது (25). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் பிரசவத்திற்க்காக கர்நாடகாவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பிரதீப்பை […]
