சென்னையை சேர்ந்த வயதான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னையும் தன்னுடைய மனைவியையும் மூத்த மகன் கவனிக்கவில்லை என்பதனால் அவருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் தனக்கு இடுப்பில் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிக்குரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் பதிலளிக்கவில்லை. தங்களை கடைசி காலத்தில் அவர் பார்த்துக் கொள்வதாக […]
