கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியும் அவரது மனைவியும் சொத்து காரணமாக சில நாட்களாக சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் சில நாட்களாக பழனி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி வீட்டில் அனைவரும் திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை பூட்டி விட்டு […]
