சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் அவரது தம்பி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில், அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பெரியசாமி தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 2.31 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் […]
