Categories
மாநில செய்திகள்

சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு ஊக்கத்தொகை….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சொத்து வரியை செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து சொத்து வரியை செலுத்த தவறியவர்கக்கும் 2% அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதன்பிறகு மறு சீராய்வு செய்த  பிறகே சொத்து வரி உயர்வு குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும். […]

Categories

Tech |