தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். இந்நிலையில் திமுக அரசு மக்களின் தலையில் 150% சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் […]
