Categories
தேசிய செய்திகள்

இனி பெண் வாரிசுகளுக்கும் உரிமை…. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்துக்கள் இரு மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த 1956 ஆம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. அதன்பிறகு கழக 2015ஆம் ஆண்டை இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 6-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம […]

Categories
உலக செய்திகள்

35 வயது அதிகமான பெண்ணை மணந்த இளைஞன்… பின் தெரிந்த உண்மை.. சட்ட நடவடிக்கையில் இறங்கிய பெண்.!!

பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்தவர் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் தனது சில சொத்துக்களை பெற ஸ்காட்லாந்து பெண்  வழக்கு தொடரவுள்ளார். ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்துள்ளார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து ப்ரியஞ்சனாவிற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்யத் தொடங்கினார் டையன். பிரிட்டனில் தனக்கு […]

Categories

Tech |