பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் விவகாரத்திற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க ஆர்வமாக இருப்பதால் அதை எதிர் கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். நான் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய ரபேல் கைகடிகாரத்தை வாங்கினேன். அதன் ரசீது […]
