Categories
மாநில செய்திகள்

“நில அபகரிப்பு, பண மோசடி வழக்கு”….. EX. ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி…..!!!!!!

தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட். இவர் கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின் போது அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஜாபர் தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி என பல உயர் பதவிகளில் வகித்துள்ளார். இவர் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நில ஒதுக்கீடு பெற்றுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூரில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்…. பிரிட்டன் அரசின் அதிரடி தீர்மானம்…!!!

பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கியிருந்த நிலையில், அதனை உக்ரைனிற்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 131 ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய ரஷ்ய நாட்டிற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #London is considering the possibility of confiscating frozen #Russian assets […]

Categories
தேசிய செய்திகள்

நவாப் மாலிக்கின் சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை….!!!!

மும்பையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக்  புகார் ஒன்று எழுந்துள்ளது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்து, தற்போது  அவர் மும்பையில் […]

Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினின் மகளுக்கு புதிய தடைகள்…. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களுக்கு புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மகள்களான மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா ஆகியோரை குறிவைத்து அமெரிக்கா புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. அந்தவகையில் விளாடிமிர் புடினின் மகள்கள், அமெரிக்க நிதி அமைப்பில் பரிமாற்ற நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது. இவர்கள் மட்டுமன்றி அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவின், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள், முன்னாள் அதிபரான டிமிட்ரி மெட்வடேவ் […]

Categories
அரசியல்

தேர்தல் நேரத்துல திமுகவுக்கு இப்படி ஒரு சிக்கலா….? வசமா மாட்டிய அமைச்சர்…. சொத்துக்கள் முடக்கம்….!!!

திமுகவின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் நேற்று முடக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களின் அலுவலகங்கள் ,வீடுகள், அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், பொறுப்பாக சோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்களான அவர்கள், தங்களது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்களை குவித்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு ….. இங்கிலாந்து உயர்நீதிமன்றம் அதிரடி ….!!!

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்கு எதிராக இங்கிலாந்து உயர்நீதிமன்றம்  திவால் உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா ஸ்டேட் பாங்க் உட்பட பல வங்கிகளில் ரூபாய் 9000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு  இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]

Categories

Tech |