தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட். இவர் கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின் போது அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஜாபர் தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி என பல உயர் பதவிகளில் வகித்துள்ளார். இவர் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நில ஒதுக்கீடு பெற்றுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூரில் […]
