Categories
மாநில செய்திகள்

ஆ ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி.!

ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்துகளைப் பணமாக்கும் திட்டம்”…. நடப்பு நிதியாண்டில் எவ்வளவு கோடி வருவாய்?…. மத்திய அரசு தகவல்…..!!!!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள் கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதி ஆண்டில் இதுவரையிலும் ரூபாய்.33,422 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு சென்ற ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அந்த வகையில் மத்திய அரசின் உள் கட்டமைப்பு சொத்துக்களை 4 வருடங்களில் பணமாக மாற்றி, அதன் மூலம் ரூபாய்.6 லட்சம் கோடி திரட்ட […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா சொத்துக்கள் அனைத்தும் முடக்கம்…. வருமான வரிதுறை அதிரடி….!!!

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பிறகு இவர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். இதில் இவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வழக்குகளும் சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன்படி சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகளை வருமானவரித்துறைநர் முடக்கி விட்டனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு சொத்தா ?…. ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அறங்காவலர் குழு…. ஆலோசனை குழு தலைவரின் கோரிக்கை….!!!!

ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா சொத்துக்களை அறங்காவலர் குழு மீட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில்  நாகூர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தர்கா அறங்காவலர் குழு  ஆக்கிரமித்த சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் அனுபவித்து வந்த தர்காவிற்கு சொந்தமான 1 லட்சத்து 60 ஆயிரத்து 390 சதுர அடி நிலத்தை அறங்காவலர்   குழுவிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தர்கா ஆலோசனைக்குழு தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை… அரசாணை வெளியீடு…!!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நியாய  வாடகை நிர்ணயம் செய்யும்போது திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நியாய வாடகை நிர்ணயம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட அறிவுரைகள் வாடகை நிர்ணயம் குழுவால் நிர்ணயம் செய்யப்படும் வாடகை கணக்கீட்டு தாளுடன்  வாடகை தாரர்கள் அனுப்ப வேண்டும். அவர்களது ஆட்சியை பணிகளை பெற்று பரிசீலித்து இறுதியாக வாடகை நிர்ணய உத்தரவினை வாடகைதாரர்கள் வழங்கி ஒப்புதல் பெற […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: பென்ஷன் பணம் உயர்வு… இந்த வேகம் ரொம்ப அதிகம்…!!!!

பென்ஷன் திட்டங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் பிப்ரவரி மாத இறுதியில் உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்சன் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் 28 % உயர்ந்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. தேசிய பென்ஷன் திட்டம் எல்லா முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அடல் பென்ஷன் யோஜனா […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING: ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க…. ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்….!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி சங்கரின் சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறையினர் அதிரடி…..!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர் மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சங்கரின் பினாமி  பெயரில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்களை அமலாக்க துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இதனிடையில் சங்கர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அமைச்சர் சொத்துகள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். தமிழகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கின் கீழ் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை தற்போது அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

குத்தகைக்கு தான் விடுகிறோம்…. எதுவும் விற்கப்படவில்லை… மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவின் அனைத்து சொத்துக்களையும் மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது.  அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்து வைத்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மத்திய அரசு மொத்தமாக விற்று விட்டது என்றும் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வாறு தேசிய பணமாக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 6 லட்சம் கோடி நிதி திரட்ட நாட்டின் முக்கியமான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்… ராகுல்காந்தி வேண்டுகோள்…!!!

மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சொத்துக்களை தேசிய பணமாக்கும் திட்டம் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

Shocking: பிரபல திமுக எம்பியின் சொத்துக்கள் முடக்கம்….!!!!

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பழனிச்சாமியின் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே.சி. பழனிச்சாமி, கரூர் தொகுதியில் எம்.பியாகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இனி வேலைக்கு ஆகாது…மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதா… சொத்துக்களை விற்க டிக் டாக் நிறுவனம் முயற்சி..!!

டிக் டாக் செயலியை அரசாங்கம் தடை செய்த பிறகு அந்நிறுவனம் இந்தியாவில் இருக்கும் அதன் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. டிக் டாக் என்பது சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலி. இதன் மூலம் லட்சக்கணக்கான பேர் பாட்டு, நடனம் என பொழுது போக்கி வந்தனர். இந்த நிலையில் அந்த செயலில் சேகரிக்கப்படும் பயனர் விவரங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி மத்திய அரசு அதனை தடை செய்தது. சீனா-இந்தியா இடையிலான உறவு, எல்லை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பறிக்கப்பட்ட சொத்துக்கள்… ஈபிஎஸ் அரசு அதிரடி…!!!

இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இன்று அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்கி சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.3,00,00,000 சொத்து…. ஏமாற்றி வாங்கிவிட்டு சோறு கூட போடல…. மகனின் டார்ச்சரால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

எனது சொத்தில் ஒரு பங்கு “எனது நாய்க்கு சேரும்”… உயில் எழுதி வைத்த விவசாயி… கொந்தளிக்கும் மகன்..!!

விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்த வளர்ப்பு நாய்க்கு சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண பெருமாள் இவர் விவசாயி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்ற செல்ல நாய்க்கு மட்டுமே சேரும் என எழுதி வைத்துள்ளார். ஹோம் நாராயணனின் உயிலில் எனது மனைவி […]

Categories

Tech |