Categories
தேசிய செய்திகள்

விழிப்புடன் இருங்க மக்களே…! குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அவசியம்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!

2022 ஆம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா  இன்று தொடங்கி வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்டை நாடுகளில் இன்னமும் போலியோ நோய்த் தாக்கம் உள்ளது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். போலியோவுக்கு  எதிரான இந்தியாவின் நடவடிக்கை பொது சுகாதாரத் திட்டத்தின் வெற்றி ஆகும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதில் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி – சொட்டு மருந்து…. போடும் பணி நிறுத்தம்…. தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு…!!

தடுப்பூசி மற்றும் சொட்டுமருந்து போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 5 வயது வரை மாத இடைவெளி விட்டு தடுப்பூசி போடப்படுவது முக்கியம். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது போலியோ போன்ற சொட்டு மருந்துகளும் தமிழக சுகாதாரத் துறையினர் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கோவையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட […]

Categories

Tech |