ஒடிசா மாநிலத்தில் பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசுவாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனாநாக்(26) என்ற இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்திலுள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனாநாக், தற்போது சொகுசுகார்கள், 4 உயர் இன நாய்கள் மற்றும் 1 வெள்ளை குதிரையுடன் ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார். இவர் 4 வருடங்களில் 30 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடுத்தர குடும்பத்தினைச் […]
