இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் யூட்யூப் மற்றும் இன்ஸ்டால் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தங்களைப் பற்றி அனைத்து தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர். அதனால் தற்போது மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் போலி அக்கவுண்டுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவை சேர்ந்த சைபர் ரூட் ரிஸ்க் அட்வைசரி நிறுவனம் போலி கணக்குகள் குறித்த சோதனையில் ஈடுபட்டது. அதன் மூலமாக சீனாவில் உள்ள ராணுவ வீரர்கள், […]
