பிளாக்பாட் தளத்தில் சேமிக்கப்பட்ட 8 பல்கலைக்கழக மாணவர்களின் தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் சைபர் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.இதற்கு தனி நபர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் இரையாகி கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஜனநாயக கட்சியின் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் முதல் பில்கேட்ஸ் வரை பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் […]
