சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்ஸப்பில் முகப்பு புகைப்படமாக தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை வைத்துள்ளார். இவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது குடும்ப புகைப்படத்தை ஒருவர் எடிட் செய்து அவதூறாக முகநூலில் பதிவிட்டார். அதனை நீக்க என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு செல்ல பாண்டியன் […]
