திருச்சியில் ஆன்லைன் பணமோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி, அமுல்நகரை சேர்ந்தவர் சதீஷ். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.80,000-க்கு நகையை ஆர்டர் செய்து, அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பொருள் வந்து சேரவில்லை. இதையடுத்து, திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த நேஷா என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து நகை வாங்குவதற்காக ரூ.3,000 பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவர்க்கும் பொருள் […]
